Thu. May 16th, 2024

தடுப்பூசி ஏற்றும் பணிகள் 3 தினங்களுக்கு நடைபெறாது

கரவெட்டிப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் இன்று  முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை (8ம், 9ம் மற்றும் 10ம் திகதிகளில்) நடைபெற மாட்டாது என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
அத்துடன்  30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 1ம் மற்றும் 2ம் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் மீண்டும் 11.09.2021, சனிக்கிழமை காலை 8.30 முதல் மாலை 3.30 வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்