Mon. Apr 29th, 2024

சிறப்புச் செய்திகள்

கொட்டடி மீன் சந்தையினை மீளவும் திறக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள்…

உறவினர்களுக்கு இடையில் கைகலப்பு, 6 பேர் கைது பிணையில் விடுவித்த நெல்லியடி பொலிஸ்

25.05.2020அன்று கரணவாய் பகுதியில் உள்ள அண்ணா சிலை ஆடி கிராமத்தில் உறவினர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதில் ஒரு பகுதியினர்…

யாழின் முதலாவது கோரோனோ நோயாளில் 65 நாட்களின் பின் வீடு திரும்பினார்

யாழில். கொரோனா தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக…

நேற்றய இமையாணன் விபத்தில் காயமடைந்தவர் பலி

26.05.2020 நேற்று இரவு 8 மணி அளவில் இமையாணன் ஆலடி பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் பக்கத்திலிருந்து…

முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 26/5/2020 இரவு…

வாழைகுலைகளை விற்கமுடியாமல் சிறுப்பிட்டி திண்டாடும் நீர்வேலி விவசாயிகள்

சிறுப்பிட்டி நீர்வேலிப் பகுதிகளில் காற்றினால் முறிந்த வாழைக் குலைகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டச் செய்கை காரர்…

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய…

மன்னாரின் வழமையான செயற்பாடுகள் ஆரம்பம்-மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றல்.

நாடாளாவிய கொரோனா தாக்கம் காரணமாக  அமுல் படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள…

கொடிகாமம் பொதுச் சந்தை இன்றிலிருந்து வழமையான இடத்தில்

சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொடிகாமம் பொதுச் சந்தை 26/5/2020 செவ்வாய்க்கிழமையிலிருந்து சந்தை வளாகத்தின் உள்ளே இடம் பெறவுள்ளது என…

நடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்