Fri. Apr 26th, 2024

சிறப்புச் செய்திகள்

இன்று ஜெர்மனியில் இருந்து அழைத்துவரப்படவுள்ள 236 இலங்கையர்கள்

ஜெர்மனியில் உள்ள இலங்கையர்களின் ஒரு குழு இன்று திருப்பி அனுப்பப்பட உள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சந்தனா…

வடக்கில் புயலினால் பாதீக்கப்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும் நஸ்டஈடு வழங்க அரசாங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்   தெரிவித்துள்ளார்.இந்த…

இதுவரை 858 பேர் கோரோனோ தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

சிகிச்சை பெற்றுவந்த மேலும் 19 COVID-19- நோயாளிகள் இன்று (05) நிலவரப்படி முழுமையான குணமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்படுள்ளது . இலங்கையில்…

யாழ் நகரில் சைக்கிள் களவில் ஈடுபட்ட இருவர் கைது , 9 சைக்கிள்கள் மீட்பு

யாழ் நகரில் இரண்டு சைக்கிள்களுடன் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகம் கொண்ட யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த…

மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலைய கட்டிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எதிர்வரும் ஞாயிற்றக்கிழமை(7)   உத்தியோக பூர்வமாக மன்னார்…

கிளிநொச்சியில் கடுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் , மட்காட்டில் இருந்து பயணித்தவர் சில்லுக்குள் விழுந்து பலி மேலும் 30 கோழிகள் பலி

கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்தவர் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம்…

வருமான வரி செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு ஜூன் 20 வரை அபராதம் இல்லை

கோவிட் -19 பூட்டுதல் காலகட்டத்தில் வருமான வரி செலுத்துவதில் ஏற்பட்ட தவறுகளுக்கான தாமதக் கட்டணங்களை விதிக்க வேண்டாம் என்று அமைச்சரவை…

தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாகவும், வீரத்தலைவனாகவும் செயல்பட்டவர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை.

கிறிஸ்தவ மக்களுக்கு மாத்திரம் அல்ல தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாகவும், ஒரு வீரத்தலைவனாகவும் நான் அவரை பார்க்கின்றேன் என…

யாழ் நகரில் மனநோயாளியாகி அலைந்து திரியும் வெள்ளைக்கார மனிதர்

யாழ்பாண நகரில் தினமும் காலையில் நீண்ட நாட்களாக  வெளிநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பிரயாணி ஒருவர் அலைந்து திரிகின்றார் தற்பொழுது…

வீதியில் வைத்து பழங்களை விற்ற வியாபாரிகளின் பழங்களை அள்ளி சென்ற தவிசாளர்

இன்று புதன்கிழமை நெல்லியடி சந்தை காலை 6 மணிக்கு சுகாதார ஆதாரம் முறைப்படி திறக்கப்பட்டு வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றது. பிற்பகல் …

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்