Mon. May 6th, 2024

இதுவரை 858 பேர் கோரோனோ தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

சிகிச்சை பெற்றுவந்த மேலும் 19 COVID-19- நோயாளிகள் இன்று (05) நிலவரப்படி முழுமையான குணமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்படுள்ளது .

இலங்கையில் இதுவரை 858 பேர் கோரோனோ தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 19 பேரும் தொற்று நோய் மருத்துவமனை (10), ஹோமகாமா அடிப்படை மருத்துவமனை (08) மற்றும் மினுவங்கொட அடிப்படை மருத்துவமனை (01) ஆகியவற்றிலிருந்து குமணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகிறது

இதற்கிடையில் மருத்துவ கவனிப்பின் கீழ் உள்ள கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 928 ஆக உள்ளது என்பதுடன் இதுவரை 11 பேர் இதனால் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்