Mon. May 6th, 2024

யாழ் நகரில் மனநோயாளியாகி அலைந்து திரியும் வெள்ளைக்கார மனிதர்

யாழ்பாண நகரில் தினமும் காலையில் நீண்ட நாட்களாக  வெளிநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பிரயாணி ஒருவர் அலைந்து திரிகின்றார்

தற்பொழுது மனநோயாளியாய் அலைந்து திரிவதாக தெரிகிறது . அவர் இத்தாலி நாடார் என்றும் யாழ் வைத்தியசாலையில் 2 மாதங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்தார் என்றும் தெரியவருகிறது .

இவர் நிகேதபவன் உணவகம், மற்றும் பிறிண்ஸ் உணவகம் மற்றும் ஜெயம் கூல்பார் இவற்றிக்கு அருகாமையில் காலை 8.00 மணிக்கும் 9.மணிக்கும் இடையில் கூடுதலாக அமர்ந்திருப்பார். இவரை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்