மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் தூக்கி செல்லப்பட்ட சிறியரக மோட்டார் பைக்
பருத்தித்துறை புலோலி மாதனை பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விலை உயர்ந்த பெரிய மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேகோ ரக மோட்டார் சைக்கிளை தூக்கி மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு ஓடி மறைந்து உள்ளார்கள். மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தற்பொழுது பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்து உள்ளார்