கரவெட்டி இராஜ கிராமம் பகுதியில் ஏற்பட்ட குழு மோதலில் 10 பேரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.
கரவெட்டி இராஜ கிராமம் பகுதியில் குடும்பங்களுக்கிடையிலான மோதல் விரிவடைந்தமையைத் தொடர்ந்து குறித்த பகுதிக்குச் சென்ற நெல்லியடி பொலீஸார் 10 பேரை கைது செய்துள்ளனர்.