இன்று ஜெர்மனியில் இருந்து அழைத்துவரப்படவுள்ள 236 இலங்கையர்கள்
ஜெர்மனியில் உள்ள இலங்கையர்களின் ஒரு குழு இன்று திருப்பி அனுப்பப்பட உள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க தெரிவித்தார்
ஜெர்மனியின் ஹாம்பர்க்கிலிருந்து திரும்பும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் (யுஎல் 1206) இன்றைக்கு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.
இன்று வரவுள்ள இலங்கையர் 236 பெரும் வெளிநாட்டு கப்பல்களில் வேலைசெய்த பொதுமக்கள் என்று பிரிகேடியர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.