Tue. May 7th, 2024

சிறப்புச் செய்திகள்

கேணல் ரத்ணபிரிய பந்து மன்னாரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரத்ணபிரிய பந்து   இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை மன்னாரிற்கு வருகை…

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றினால் தூக்கி வீசப்பட்ட நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்துக்கு அருகே மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்…

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க முயற்சி

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து…

ஒரு தேவைக்காக கூட முஸ்லீம் குடும்பங்களில் ஒரு ‘கத்தியை கண்டுபிடிக்க முடியவில்லை, கவலை வெளியிட்ட ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதல்களின் தலைவரான சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவுடன் தனது கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இலங்கை…

தென்மராட்சி கெற்பேலிபகுதியில் தாக்குதலில் இருவர் காயம்

தென்மராட்சி மத்தி கெற்பேலிபகுதியில் நேற்று சனிக்கிழமை வீதியால் சென்ற இளைஞர் குழு ஒன்று காட்டுக்குள் இளைஞரை அழைத்துச் சென்று தாக்குதல்…

நாவற்குழியில் கத்திக்குத்து சிறுமி ஒருவர் படுகாயம்

நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிறுமி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.  அப்பகுதியில்…

நெல்லியடி சந்தை வியாபாரிகளையும் மக்களையும் அவதி படுத்தும் பிரதேச சபை மற்றும் சுகாதார பகுதியினர்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குரிய புதிய சந்தை,  கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர்களால்  சுகாதார சட்டங்கள் வரையறுக்கப்பட்டு  சந்தைக்கு செல்லும்…

வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் காலவதியான விட்டமின்கள் வழங்கிவைப்பு

வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் காலவதியான விட்டமின் மாத்திரைகள் வழங்கியுள்ளார்கள். பொறுப்பற்ற தாதியர் மற்றும் மருத்துவர்களின் இந்த…

மந்திகை வைத்தியசாலையில் ஆண்கள் மருத்துவ விடுதி புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு

13.06.2020. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நட்பு 98 அமைப்பினால் ஆண்கள் மருத்துவ விடுதி…

ஈழத் தமிழ் மன்னன் சங்கிலியனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஸ்ரிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு நிகழ்வு மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்