Sun. May 19th, 2024

சிறப்புச் செய்திகள்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடி மீது வாகனம் மோதி விபத்து

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடி மீது மன்னார் நகர சபைக்கு…

யாழ் நகரிலுள்ள நான்கு நகைக்கடை உரிமையாளர்கள் கைது

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நகைக்கடை வைத்து இருக்கும் நான்கு உரிமையாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர்கள் திருட்டு நகைகளை வாங்கி…

57 கிலோ கஞ்சா அனலை தீவில் மீட்பு சந்தேகத்தில் இருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 57 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்…

கட்டுப்பாட்டை இழந்து வல்லை பாலத்துக்குள் பாய்ந்த வாகனம்

25.06.2020.இன்று காலை விடிய ஆறு மணி அளவில் வல்லை பாலத்துக்குள் மழை தூறிக் கொண்டு இருந்த வேளை  வடி ரக…

புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்பு படுத்தி, புலனாய்வுத்…

யாழில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரை தாக்கிய நபர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் மாநகர வீதியில் கழிவுப் பொருள்களை வீசுவதைத் தடுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை…

அல்லாரை பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு

அல்லாரை பகுதியில் கடை ஒன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாதவர்கள் வாள் வெட்டு தாக்குதலை மேற் கொண்டுள்ளனர் இந்த சம்பவம் 23/6/2020…

காதலில் தோல்வி யுவதி தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை

காதல் தோல்வியால் மனம் வீரகத்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த…

கரவெட்டியில் பயன்தரு மரங்கள் வழங்கி வைப்பு

23.06.2020 இன்று கரவெட்டி மேற்கில் உள்ள கன்பொல்லை அபிவிருத்தி ஒன்றியம் பசுமை இல்லம் பசுமை வளர்ப்போம் வறுமை ஒழிப்போம் எனும்…

பளைப்பகுதியில் வெடிமருந்து இருவர் கைது

யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் இரண்டரை கிலோ C.4.வெடிமருந்து மீட்கப்பட்டு உள்ளதுடன் சந்தேகத்தின் ராணுவத்தினரால் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  யாழ்ப்பாணம்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்