Fri. May 17th, 2024

கட்டுப்பாட்டை இழந்து வல்லை பாலத்துக்குள் பாய்ந்த வாகனம்

25.06.2020.இன்று காலை விடிய ஆறு மணி அளவில் வல்லை பாலத்துக்குள் மழை தூறிக் கொண்டு இருந்த வேளை  வடி ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்குள் பாய்ந்துள்ளது.  பயணம் செய்த இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது வாகனத்துக்கும்  சேதம் ஏற்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்