Fri. May 17th, 2024

ஏழாலை தெற்கு மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கண்திறந்து அருள்

23.06.2020.5 மணி அளவில் ஏழாலை தெற்கு மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் மூலஸ்தான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அம்பாள் மூடி இருந்த இரண்டு கண்கள் திறந்து காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார் என்று அடியார்கள் தெரிவிக்கிறார்கள்.  அவர்  இருந்த இடத்தில் பாம்பு முட்டைகளும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு செல்லுகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்