Thu. May 2nd, 2024

சபரீசன் ஐயப்பன் உதவும் கரங்கள் – உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கபு

ஏழைகளின் பங்காளான் சபரீசன் ஐயப்பன் உதவும் கரங்கள் மூலம்  தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு தலா 2650 ரூபாய்க்கான உலருணவுப்பொருட்கள் மொத்தம் 535000.00 (ஐந்து இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் ரூபாய்)  உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் கனடா நாட்டில் வசித்து வரும் சமூக சேவையாளர் அரிச்சந்திரன் நிரோ அவர்களினால்  அவரது அயராத கடின  செயற்பாட்டின்  ஊடாக புலம் பெயர் தேசத்தில் வாழும் உறவுகளிடம் பெற்று கொள்ளப்பட்ட  நிதிப்பங்களிப்பின்  ஊடாகவும் அவரது சொந்த  நிதிப்பங்களிப்பின் ஊடாகவும்  தயாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிதியின் ஊடாக எமது உறவுகளுக்கு  இன்று உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்காக நிதியுதவி அளித்த புலம் பெயர் தேசத்தில் வாழும்  நல் உள்ளம் கொண்டவர்கள்!
சுப்பிரமணியம் செல்வகுமார்   100 cad
_
கிருஷ்ணா கௌசி   100 cad
_
அரிச்சந்திரன் மயூரன்   200 cad
_
மகேந்திரம் குலம்     100 cad
_
பாலா சித்திரா   100 cad
_
சர்வானந்தம்    100 cad
_
குமார் வவா   200 cad
_
பாஸ்கரன் சுமிதியா   100 cad
_
குணபாலசிங்கம் அனோஜினி  100 cad
_
யோகநாதன் றமணன்(மணி)  100 cad
_
லங்கை நிசாந்தன்  100 cad
_
யோகராசா கிரிதா  150 cad
_
றஞ்சித் சியாந்தினி   250 cad
_
மனோகரன் பர்சித்  200 cad
_
சாந்தீபன் உஷா   100 cad
_
மோகன் சந்திரன்    200 cad
_
கிறிஸ் சிவபாதம்    200 cad
_
சிறிகரன் விஜயகரன்   100 cad
_
நிதர்சன் சுகன்யா 100 cad
_
t. k திருச்செந்தில்  100 cad
_
விஜயகுமார் கௌரி   200 cad

ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்