Sat. Apr 20th, 2024

சிறப்புச் செய்திகள்

சட்டவிரோதமாக சாராயம் விற்றவர் கோப்பாயில் கைது

சிவில் உடையில் சென்ற போலீசாருக்கு அரச மதுபான போத்தல் ஒன்றை  500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்டபோது கோப்பாய் மத்தியை …

ஆறு நிர்வாகங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்-விசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலை அடுத்து பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்பின் கீழ் காணப்பட்ட ஆறு நிறுவனங்கள்…

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி- பிரதமர் மோடி உரையாடல் தொடர்பான தகவல்கள்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையிலான தொலைபேசி வாயிலாக உரையாடல் நேற்று இடம் பெற்றதாக தகவல்கள்…

குடமுருட்டி பாலத்தினை திருத்தும்  வேலைகள் இன்று ஆரம்பம்

குடமுருட்டி பாலத்தினை திருத்தும்  வேலைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது.  கிளிநொச்சி வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம்.மொறாயஸ்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்களை அடையாளம்காண குழு நியமிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள்…

இலங்கை போக்குவரத்து சபையினால் வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான எந்த ஒரு சேவையும் இன்னும்ஆரம்பிக்கப்படவில்லை

இலங்கை போக்குவரத்து சபையினால் வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான எந்த ஒரு சேவையும் இன்னும்ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி…

இளவாலையில் கசிப்பு காச்சுமிடம் சுற்றிவளைப்பு

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 400 லீட்டர்…

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 07 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 07 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 கொள்ளை சந்தேக நபர்களிடம் நபர்களிடமிருந்து பத்து லட்சம்…

பன்னை வெட்டுவான் கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் சீலன்.

பன்னை வெட்டுவான் கிராம மக்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்திற்காக சகல அனுமதியுடனும் மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள…

யாழில் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

குருநகர் மற்றும் யாழ் நகரப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்