Sun. May 5th, 2024

உறவினர்களுக்கு இடையில் கைகலப்பு, 6 பேர் கைது பிணையில் விடுவித்த நெல்லியடி பொலிஸ்

25.05.2020அன்று கரணவாய் பகுதியில் உள்ள அண்ணா சிலை ஆடி கிராமத்தில் உறவினர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதில் ஒரு பகுதியினர் தங்களுக்கு காயம் விளைவித்ததாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்கள். நெல்லியடி பொலிசார் நேற்றைய தினம் 26ஆம் தேதி முறைப்பாடு சம்பந்தமாக ஆறு பேரை கைது செய்திருந்தார்கள். அவர்களிடம் எடுத்த வாக்குமூலங்களின் படி இருபத்தேழாம் தேதி வரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு பொறுப்பதிகாரி அறிவுரைகள் வழங்கி இன்று ஆறு பேரையும் பினையில் விடுவித்தார். இவர்களுடைய விசாரணையை இணைக்க சபைக்கு எடுத்து செல்லுமாறும்  அறிவுரை வழங்கியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்