நேற்றய இமையாணன் விபத்தில் காயமடைந்தவர் பலி
26.05.2020 நேற்று இரவு 8 மணி அளவில் இமையாணன் ஆலடி பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு படுகாயமடைந்த துரையன் பசுபதி வயது 60 என்ற நபர் யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகிறது.
இவர் இமையாணன் அறிவாலயம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது