Thu. May 16th, 2024

வாழைகுலைகளை விற்கமுடியாமல் சிறுப்பிட்டி திண்டாடும் நீர்வேலி விவசாயிகள்

சிறுப்பிட்டி நீர்வேலிப் பகுதிகளில் காற்றினால் முறிந்த வாழைக் குலைகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டச் செய்கை காரர் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளார்கள். விவசாயத் திணைக்களம் கண்டும் காணாமல் இருப்பது தோட்டச் செய்கை செய்பவர்களுக்கு பெரும் இழப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்