Thu. May 16th, 2024

இறந்த மூதாட்டிக்கு தொற்று

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இறந்த 91 வயது மூதாட்டிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மந்துவில் மேற்குப் பகுதியைச் சேர்ந்த 91 வயது மூதாட்டி வீட்டில் உயிரிழந்துள்ளார்.  இவருக்கான பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்