Mon. Apr 29th, 2024

News

யாழ்.இந்துவின் அதிபராக செந்தில்மாறன் பொறுப்பேற்பு!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பாடசாலையின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன்…

யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைக்குண்டுடன் கைது!!

யாழ்.நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைக்குண்டுடன் யாழ்.பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்….

யாழில் கொடூரம் , கோடரி தாக்குதலில் ஒருவர் பலி

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான மணியம்தோட்டம்…

சுதந்திர கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் அதிக செல்வாக்கு இருந்ததனாலேயே ஐக்கிய தேசிய கட்சி போரை தொடங்கியது, உடுபிட்டியில் நாமல்

போர் தொடங்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சுதந்திர கட்சிக்கு அதிக ஆதரவு இருந்தது.  யாழ்ப்பாண மக்களும் இடதுசாரி கொள்கை உடையவர்களே.  இதனால்…

பயங்கரவாதிகளுக்கு மரண தண்டணை! சஜித் பகிரங்க எச்சாிக்கை.

இலங்கை இராணுவத்திற்கு அதி நவீன ஆயதங்களை வழங்கி பலப்படுத்துவதுடன், பயங்கரவாதிகளுக்கு மரண தண்டணை வழங்குவேன். என ஜனாதிபதி வேட்பாளா் சஜித்…

நிலத்தடியில் தங்கம்! திருகோணமலையில் கண்டு பிடிப்பு.

திருகோணமலையில் நிலத்தடியில் தங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக புவிச்சாிதவியல் சுரங்கங் கள் பணியக தலைவா் அசேல இத்தவல கூறியுள்ளாா். கம்பஹா…

இளைஞன் மீது முறிந்து விழுந்த தென்னை. சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிாிழப்பு.

மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது தென்னை மரம் விழுந்ததால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சோ்க்கப்பட்ட இளைஞன் உயிாிழந்துள்ளான். திவுலபிடிய-கம்பஹா…

சிலாபத்தில் யாழ்ப்பாண இளைஞா்கள் 6 போ் கைது. அவா்கள் மீது சந்தேகமாம்.

சிலாபம் பகுதியில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 6 இளைஞா்கள் சந்தேகத்தின் பெயாில் பொலிஸாாி னால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். குறித்த…

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம். இந்திய வல்லுனா்கள் குழுவின் பாிசோதனைக்குள் விமான நிலையம்.

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப வல்லுனா்களுடன் air india alliance விமானம் தலையிறங்கியுள்ளதுடன், விமான நிலையம் இன்று…

தமிழ் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை -மஹிந்த நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பேச்சுவார்த்தைகளை எங்களுடன் நடாத்தவில்லை என்றும் விரைவில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்