சுதந்திர கட்சியின் 76 உறுப்பினர்கள் சஜித் பக்கம் தாவல்!!
சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ…
சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ…
சமய நிகழ்வு ஒன்றுக்கான அலங்கார ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில்…
யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின்…
மாணவனொருவனை தமது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்த ஆசிரியை மொனராகலைப் பொலிசார் நேற்று (11-10-2019) கைது செய்துள்ளனர். மொனராகலைப்…
எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி கொண்டு எல்பிட்டிய பிரதேசசபை அதிகாரத்தை கைப்பற்றியது ….
சவூதி அரேபியாவின் ஜெடா துறைமுகத்திற்கு அருகே ஈரானிய எண்ணெய் கப்பல் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் சிக்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன….
இரணைதீவில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில்…
வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் தி.சோபிதன் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையின்…
கொச்சிக்கடை எத்கால பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்னொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் இரு பெண்கள் மற்றும் அவர்களில்…
அமைதியான முறையில் நடந்துவரும் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் இதுவரை 50 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று காலை 7…