Thu. Apr 18th, 2024

News

சுதந்திர கட்சியின் 76 உறுப்பினர்கள் சஜித் பக்கம் தாவல்!!

சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ…

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் சாவு!!

சமய நிகழ்வு ஒன்றுக்கான அலங்கார ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில்…

கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின்…

15வயது மாணவனை ஒருவருடமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

மாணவனொருவனை தமது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்த ஆசிரியை மொனராகலைப் பொலிசார் நேற்று (11-10-2019) கைது செய்துள்ளனர். மொனராகலைப்…

ஈரானிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

சவூதி அரேபியாவின் ஜெடா துறைமுகத்திற்கு அருகே ஈரானிய எண்ணெய் கப்பல் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் சிக்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன….

குறைபாடுகளை சொன்ன இரணைதீவு மக்களை அச்சுறுத்திய கடற்படை!! -எச்சரித்து விரட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு-

இரணைதீவில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில்…

ஊடகவியலாளர் பொலிஸாரால் விசாரணை!! -நல்லூர் பிரதேச சபையில் கண்டனம்-

வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் தி.சோபிதன் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையின்…

கூரிய ஆயுதத்தால் கொடூர தாக்கப்பட்டு பெண் கொலை!!

கொச்சிக்கடை எத்கால பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்னொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் இரு பெண்கள் மற்றும் அவர்களில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்