Thu. Apr 25th, 2024

News

யாழில் 15 கிலோ எடை இரு கிளைமோர் குண்டுகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கோண்டவில் பகுதியில் இருந்து 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலை மாணவர்களுக்கும் – தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு ஆரம்பம்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை தமிழ் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம்…

ஜனாதிபதி தேர்தலை நேரடியாக கண்ணாணிக்கவுள்ள 100 வெளிநாட்டவர்கள்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்ணிக்க 4 குழுக்கள் உட்பட 100 வெளிநாட்டவர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை…

கோட்டாவின் பக்கம் தாவிய வியாழேந்திரன் எம்.பி!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர்…

தேர்தலுக்கு முன்னர் கோத்தபாய என்ன ஆவர் என்று எனக்கு தெரியாது .அமைச்சர் ஜோன் அமரதுங்கா

கோதபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இன்னும் நீக்கப்படவில்லை என்று அமைச்சர் ஜோன் அமரதுங்கா கூறினார். பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றும்…

சிங்கள மக்களுக்கு புலி பூச்சாண்டி காட்டுவதற்கு மஹிந்த ஆடும் நாடகமே அயுதம் மீட்பு.

தோ்தல் காலத்தில் சிங்கள மக்களுக்கு புலி பூச்சாண்டி காட்டுவதற்காகவே கிளிநொச்சியில் ஆயுதம் மீட்கப்பட் டுள்ளதாக நாடகம் ஆடப்படுவதாக சிங்கள ஊடகம்…

செஞ்சோலை காணி பிணக்கு! மூக்கை நுழைத்த டக்ளஸ் மக்களுக்கு உத்தரவாம் வழங்கினாராம்.

செஞ்சோலை காணியிலிருந்து வெளியேற நிா்ப்பந்திக்கப்படும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா இன்று நோில் சென்று பாா்வையிட்டிருக்கின்றாா். கிளிநொச்சி மலையாளபுரம்…

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கான நுழைவாயில் அமைக்கும் பணிகள் தீவிரம்.

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கான நுழைவாயில் வளைவு அமைக்கும் பணிகள் மற்றும் பிரதா ன வீதிக்கு காப்பெற் இடும் பணிகள்…

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தை ஆராய்ந்த அமைச்சா் அா்ஜின மற்றும் ஆளுநா்.

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தின் இறுதிக்கட்ட கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் அமைச்சா் அா்ஜின ரணதுக்க மற்றும் வடக்கு ஆளுநா்…

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி! மேலும் 5 போ் மலேசியாவில் கைது.

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தமை மற்றும் இலங்கை துாதரகம் மீது தாக்குத ல் நடாத்த முயற்சிதமை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்