Wed. May 15th, 2024

சிலாபத்தில் யாழ்ப்பாண இளைஞா்கள் 6 போ் கைது. அவா்கள் மீது சந்தேகமாம்.

சிலாபம் பகுதியில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 6 இளைஞா்கள் சந்தேகத்தின் பெயாில் பொலிஸாாி னால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.

குறித்த சந்தேக நபர்கள் கோப்பாய் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மேற்படி சந்தேக நபர்கள் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக

குறித்த சுற்றுலா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த விடயம் தெரிய வந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்