இளைஞன் மீது முறிந்து விழுந்த தென்னை. சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிாிழப்பு.
மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது தென்னை மரம் விழுந்ததால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சோ்க்கப்பட்ட இளைஞன் உயிாிழந்துள்ளான்.
திவுலபிடிய-கம்பஹா பிரதான வீதியின் வெடகெதர பகுதியில் வைத்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பலத்த காயமடைந்த மேற்படி இளைஞர் திவுலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் திவுலபிடியவை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.