Mon. May 6th, 2024

News

155.15 ஏக்கா் காணியை மக்களிடமே வழங்கினாா் இராணுவ தளபதி சவேந்திர சில்வா.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினாின் ஆக்கிரமிப்பிலிருந்த 155.15 ஏக்கா் நிலத்தை இராணு வ தளபதி சவேந்திர சில்வா இன்று மக்களிடம்…

கண்ணிவெடியகற்ற ஜப்பான் அரசு நிதி உதவி. இன்று உடன்படிக்கை கைச்சாத்து.

முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் இரண்டிற்கு நிதி வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கை இன்று…

வல்லை வெளியில் இரண்டாவது விபத்து, மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய பொலிஸ் அதிகாரியின் கார்

வல்லை இராணுவமுகாம் அருகாமையில் விபத்து நடந்து அரை மணி நேரத்துக்குள் இரண்டாவது விபத்து நடைபெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் சித்தானந்த…

3 போ் படுகாயம்! 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது முச்சக்கர வண்டி..

குடா ஓயா- ஹட்டன் இடையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் 3 போ் படுகாயமடைந்துள்ளனா்….

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன். யாழ்.மாவட்டத்தில் 343 வீதிகள் புனரமைப்பு.

யாழ்.மாவட்டத்தில் 343 வீதிகள் 51 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான நிதி யை ஆசிய அபிவிருத்தி வங்கி…

நில்வள கங்கையில் படகு கவிழ்ந்ததில் 2 பிள்ளைகளின் தாய் உயிாிழப்பு.

மாத்தறை- நில்வள கங்கையில் படகு விபத்துக்குள்ளானதில் நீாில் மூழ்கி இரு பிள்ளைகளின் தாய் உயிாிழந்துள்ளாா். இந்த விபத்துச் சம்பவம் இன்று…

தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்!! -8 வன்முறைச் சம்பவங்களும் பதிவு-

நேற்று வியாழக்கிழமை வரைக்கும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதி மீறல்கள்…

யூ.என்.பியில் இருந்து கோட்டாவின் பக்கம் தாவிய விஜயதாச ராஜபக்ச!!

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய…

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள்!! -உரிய விசாரணை நடக்கும் என்கிறார் ரணில்-

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்