Mon. Apr 29th, 2024

30 கிலோ ஹெரோயினுடன் 3 நபர்கள் கைது!!

ஹெரோயின் போதை பொருள் கடத்தல் சம்பவம் ஒன்றை முறியடித்த பொலிஸார் 30 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயில் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஹெரோயின் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்படி அடிப்படையில் திவுலபிடிய பொலிஸார் சம்பவ தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்