Wed. May 15th, 2024

News

60 வயதான பெண் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு!

ஒட்டுசுட்டான்- புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவா் இரத்த காயங்களுடன் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 60 வயதுடைய பெண்…

ஈஸ்டா் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற தொிவுக்குழுவின் விசாரணை அறிக்கை 23ம் திகதி சமா்பிப்பு! அடுத்தது என்ன?

ஈஸ்டா் தாக்குதல் தொடா்பாக ஆராயும் நாடாளுமன்ற தொிவுகுழவின் விசாரணை அறிக்கை இம்மாதம் 23ம் திகதி நாடாளுமன்றில் சமா்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த ஏப்ரல்…

பனி மூட்டத்தால் முடங்கியது வவுனியா!

வவுனியா மாவட்டம் இன்று காலை கடுமையான பனி மூட்டத்தினால் இருளில் மூழ்கிய நிலையில், சாரதிகள், மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வவுனியா நகரம்…

கஜன், சுலக்சன் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவேந்தல் இன்று.

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவா்கள் இருவாின் 3ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற…

யாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல்;!! -4 ஆண்டுகளின் பின் குற்றப்பத்திரிகை தாக்கல்-

யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின் 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

அரசியல்வாதிகளின் மடியில் கைவைக்கும் சஜித்!! -சுகபோக கொடுப்பனவுகள் இனி இல்லையாம்-

அமைச்சர்களதும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சுகபோக வரப்பிரசாதங்கள் மட்டுப்படுத்தப்படும் என்று சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பினை விடுத்துள்ளார். இவர்களுக்கான வரப்பிரசாதங்களை…

15 வயது சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய முஸ்லீம் இளைஞர்!!

யாழ்ப்பாணத்தில் 15 வயது பாடசாலை சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய 19 வயது இளைஞனையும், அதற்கு உதவிய பெண்ணையும் எதிர்வரும்…

மக்களே அவதானம்!! -நாட்டில் 20 வெளிநாட்டு ஹேக்கர்கள்-

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பிரசார நடவடிக்கைக்காக இரு கட்சிகளும் வெளிநாட்டில் இருந்து…

தமிழர்களின் வாக்கு தமிழனுக்கே வேண்டும்!! -கோருகின்றார் அனந்தி-

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொதுவேட்பாளர் களமிறங்க வேண்டும் என்கின்ற கருத்து மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும்…

மது போதையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பஸ் ஒட்டிய ஓட்டுநர் , 42 பயணிகளின் உயிர் அந்தரத்தில்

இலங்கை போக்குவரத்துச் சபை காரைநகர் பேருந்தை மதுபானம் அருந்திய நிலையில் பொறுப்பற்ற முறையில் செலுத்திய ஓட்டுநர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காரைநகர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்