யாழ் சர்வதேச விமான நிலையம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு!!
வடக்கின் நுழைவாயில் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக…
வடக்கின் நுழைவாயில் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக…
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான பாலாலியில் உள்ள ‘யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்’இன்று காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். குலேந்திரன் சிவராம் என்பவரே…
தோ்தல் மேடைகளில் போா் வெற்றி தொடா்பாக பேசுவதற்கு தோ்தல் ஆணைக்குழு தடைவிதித்துள்ளதுடன், மீ றுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…
3 வயது குழந்தையை அடித்துக் கொலை செய்து, தொட்டத்திற்குள் புதைத்த தாய்க்கு 13 வருட சிறைத்தண்டனை வழங்கி தென் மாகாண…
முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனமும், மோட்டார் சைக்கிலும் மோதிக் கொண்ட விபத்துச் சம்பவத்தில் பொது மகன் ஒருவர் படுகாயமடைந்த…
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தூக்கு மேடையில் ஏற்றப்படுவார்கள் என்று தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச…
கோட்டாபாய ராஜபக்சவினை முன்னிறுத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. நேற்று…
ஜனாதிபதி தேர்தல் காலங்களில் தாம் விரும்புக் கட்சிகளுக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டு, பொது மக்களை திரை திருப்பும் பிரச்சாரங்களை மேற்கொள்ளும்…
முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம்…