Wed. May 22nd, 2024

பெற்ற குழந்தைய அடித்துக் கொண்ட தாய்!! -13 வருட சிறை தண்டனை-

3 வயது குழந்தையை அடித்துக் கொலை செய்து, தொட்டத்திற்குள் புதைத்த தாய்க்கு 13 வருட சிறைத்தண்டனை வழங்கி தென் மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி டபிள்யு.பி.எஸ்.நிஸ்ஸங்க தீர்பளித்தார்.

குழந்தையை அடித்துக் கொலை செய்த குற்றத்திற்கு 10 வருடங்களும், சடலத்தை புதைத்த குற்றத்திற்கு 3 ஆண்டுகளுமாக மொத்தம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதிக்கு இடையில் ஹினிதும – தும்மோதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாய் இதன்போது குழந்தையை அடித்து கொலை செய்ததோடு, குழந்தையின் உடலை அங்குள்ள தோட்டமொன்றில் புதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்