Tue. May 21st, 2024

News

கோட்டாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து!! -யாழில் இன்று போராட்டம்-

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஐபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதி மன்றில்…

கொழும்பு-மட்டக்களப்பு ரயில் தடம்புரண்டது, பயணிகள் அவதி

கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையேயான புகையிரத சேவையில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற மீனகாய எக்ஸ்பிரஸ் புத்தாயிரத்தின் இயந்திரம்…

இந்தவாரம் ரணிலை சந்திக்கும் தமிழ் கட்சிகள்- விக்னேஸ்வரன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், 5 தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு இந்தவாரம் இடம்பெறும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுசெயலாளர்…

கணவன், மனைவி வெட்டி கொலை. புயல் வேகத்தில் கொலையாளிகள் கைது.

களுத்துறை மாவட்டத்தில் கணவனம் மனைவியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், கொலை செய்யப்பட்டவா்களின் சடலத்தை காண முன் குற்றவாளிகள் கைது…

பின்னால் சென்று பேச தயாாில்லை! விருப்பினால் வாருங்கள் பேசலாம்.

ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுடன் நாங்களாக சென்று பேச தயாாில்லை. தமிழ் மக்களின் ஆதரவு தேவை என்றால் எங்களுடன் பேசலாம்…

வவுனியாவில் போதையில் இருந்த இளைஞர்கள் அட்டகாசம், காயமடைந்த இருவர் மருத்துவமனையில்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தாக்கியதில் இரண்டு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்….

கௌரவப் பெயர்கள் எனக்கு தேவையில்லை!! -கூறுகின்றார் சஜித் பிரேமதாச-

கௌரவப் பெயர்கள் எனக்கு தேவையில்லை என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யட்டியாந்தொட்டையில் நடைபெற்ற…

பதவிக்காலம் நிறைவடையும் முன் மரண தண்டனை அமுல்படுத்தப்படும்!! -மைத்திரிபால சிறிசேன-

எனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் மரண தண்டனையை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு…

தேர்தல் ஆணைக்குழு – அரசியல் கட்சிகள் சந்திப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசே சந்திப்பு ஒன்று நாளை செவ்வாக்கிழமை…

சிறைக்காவலர்களுக்கு டிமிக்கு குடுத்த கைதி!! -கண்முன்னே தப்பி ஓடினார்-

மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை பண்ணை வேலைக்காக அழைத்தச் சென்ற வேளை அவர் தப்பி ஓடியுள்ளார். அக்கரைப்பற்று,…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்