Tue. May 21st, 2024

ஊரடங்கு உத்தரவை மீறிய 34500 பேர் கைது. 

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில்,ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்ப்பட்ட 34500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் அநேகமான வாகனங்கள் இன்னமும் பொலிஸ் நிலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்