Fri. May 10th, 2024

கொழும்பை சேர்ந்த 1110 பேர் தனிமை படுத்தலுக்கு அனுப்பிவைப்பு

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1110 பேர் தனிமை படுத்தலுக்காக கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

242 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்