மக்களே அவதானம்!! -நாட்டில் 20 வெளிநாட்டு ஹேக்கர்கள்-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பிரசார நடவடிக்கைக்காக இரு கட்சிகளும் வெளிநாட்டில் இருந்து பொரும் தொகை பணத்தினை கொடுத்து சுமார் 20 ஹேக்கர்களை நாட்டிற்கு வரவளைத்துள்ளனர்.
இந்தியா, சீனா, வியட்நாம் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் இருந்து கணிணி, சிமாட் போன் ஹேக்கர்கள் வரவளைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் சுமார் 10 இலட்சம் பணம் கொடுத்தே நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.
நாட்டிற்கு வரவளைக்கப்பட்டவர்கள் தமது வேலைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக வேட்பாளர்கள் சம்மந்தமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதுடன், தாங்களது தரப்பு சார்ந்து வெளியாகும் அவதூறான செய்திகளை தடுத்து அல்லது இல்லாமல் செய்து வருகின்றார்கள்.