இன்று மட்டும் 15 பேருக்கு தொற்று
இன்று மட்டும் 15 பேர் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் என்று தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 269ஆக உயர்வு அடைந்துள்ளது.
இந்த நிலையில் நாளையிலிருந்து ஊரடங்கு சட்டத்தை இலகுவாக்க
அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.