News 13 பேருக்கு கொரோனா அதிர்ச்சி தகவல் 4 years ago இன்று கொரோனா நோயாளிகளாக மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்வடைந்துள்ளது. Tom See author's posts Share This: Continue Reading Previous கோரோனோ தொற்று எண்ணிக்கை 256 ஆக உயர்வுNext இன்று மட்டும் 15 பேருக்கு தொற்று Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.