Wed. May 22nd, 2024

பிறந்து 45 நாளான சிசு கொரோனாவால் பலி

பிறந்து 45 நாட்களே ஆன சிசு கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த 16ம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி டெல்லி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அந்த சிசு உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் குழந்தைகள் பலருக்கே கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளவர்களின் எண்ணிக்கை பதின்னான்காயிரத்தை தாண்டிய நிலையில் 500 ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்