Sun. May 19th, 2024

மேலும் இருவருக்கு  கொரோனா பாதிப்பு

மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இருவருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்ததுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 158, வைத்தியசாலையில் கண்காணிப்பில் ஈடுபடும் நோயாளர்களின் எண்ணிக்கை 122, வீடு திரும்பியோர் எண்ணிக்கை 91, இறப்பு 7 பேர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்