Wed. May 15th, 2024

பொதுக் கூட்டங்கள் கூடுவதற்கு தடை

ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும்வரை அனைத்து நிகழ்வுகள், சுற்றுலாக்கள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்