Wed. May 15th, 2024

மதுபான நிலையங்கள் மூடியதால் 50 கோடி ரூபா வருமான இழப்பு

இலங்கையில் கொரோனா தாக்கத்தினால் மதுபான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மதுபானங்கள் விற்பனை செய்யப்படாமையினால் அரசாங்கத்திற்கு 50கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்