Wed. May 15th, 2024

யாழில் இருவர் குணமடைந்து வீடு திரும்பவுள்ளனர். 

கொரோனா வைரஸ்சுவின் தாக்கம் ஏற்பட்ட யாழ் மாவடத்தைச் சேர்ந்த  இருவர் குணமடைந்து வீடு திரும்பவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த  இருவர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர். எனினும் இவர்கள்
தொடர்ந்தும்  14 நாட்கள் வீடுகளிலேயே இருப்பார்கள் எனவும்
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்