வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 2 மாதகால சமுர்த்தி கொடுப்பனவு வழங்கிவைப்பு
வடமராட்சி கிழக்கு பிரதேசம் முள்ளியான் கிராம சேவகர் பிரிவிலும் போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலும் இன்று மருதங்கேணி சமுர்த்தி வங்கியினால் இரண்டு மாத கால சமுர்தி முத்திரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுளளன.கிராம் கிராமமாக கொண்டு சென்றே இந்த முத்திரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.முள்ளியான் கிராம சேவகர் பிரிவில் 274 பயனாளிகளுக்கும் போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவில் 111 பயளாளிகளில் 100 பேருக்குமாக இன்று 374 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.இதற்கான சமூக இடைவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை இராணுவம் மேற்கொண்டிருந்தனர்.
வடமராட்சி