Tue. Apr 30th, 2024

செய்திகள்

தபால் மூலவாக்குகளின் முதல் முடிவு இன்னும் சில நேரத்தில்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் தற்போது வேகமாக இடம்பெற்றுவருகின்றன. இந்தநிலையில் தபால் மூல வாக்குகளின் முதலாவது…

பிற்பகல் 2 மணி வரை , 6 தேர்தல் மாவட்டங்களில் 70% த்தை தாண்டிய வாக்குப்பதிவு

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர் எண்ணிக்கை 70 சதவீதமாக இருப்பதாக பல தேர்தல் மாவட்டங்கள் தெரிவித்துள்ளன….

யாழில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

யாழ்ப்பாணத்தில் வாக்குப்பதிவு வீதம் குறைவாக இருந்த போதிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன்…

அவசர உதவி கோரல் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை

மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் கோமா நிலையில் உயிருக்கு போராடும் மகனுடன் பால்மாவுக்கு கூட பணம் இன்றி வறுமையில் வாடும் குடும்பம்…

வாக்களிக்க வேண்டாம் என அச்சுறுத்தி பெற்றோல் குண்டு வீச்சு 

நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்களை வாக்களிக்க வேண்டாம் என அச்சுறுத்தி பெற்றோல் குண்டு வீச்சு இடம் பெற்றுள்ளது….

பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையின் சீர்கேடு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள மலசல கூடங்கள் துப்பரவு இல்லாத நிலை காணப்படுகின்றதுடன்,  அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் தெரியவருகிறது.  தண்ணீர்…

துன்னாலையில் கசிப்பு பிடிக்க சென்ற பொலிஸாரை சுற்றிவளைத்த மக்கள், ஒருவர் கைது

துன்னாலை கிழக்கு முனியப்பர் கோயில் அடி பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து,   …

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்