தபால் மூலவாக்குகளின் முதல் முடிவு இன்னும் சில நேரத்தில்
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் தற்போது வேகமாக இடம்பெற்றுவருகின்றன. இந்தநிலையில் தபால் மூல வாக்குகளின் முதலாவது…
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் தற்போது வேகமாக இடம்பெற்றுவருகின்றன. இந்தநிலையில் தபால் மூல வாக்குகளின் முதலாவது…
பல மாவட்டங்களில் 70 வீதமான வாக்கு பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி பொலன்னறுவை மாவட்டத்தில் 75…
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர் எண்ணிக்கை 70 சதவீதமாக இருப்பதாக பல தேர்தல் மாவட்டங்கள் தெரிவித்துள்ளன….
யாழ்ப்பாணத்தில் வாக்குப்பதிவு வீதம் குறைவாக இருந்த போதிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன்…
காலை 10 மணிவரை உள்ள நிலவரங்கள் படி , இரத்தினபுரி மாவட்டத்தில் 40 வீதமும் வவுனியா மாவட்டத்தில் 25 வீதமும்…
மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் கோமா நிலையில் உயிருக்கு போராடும் மகனுடன் பால்மாவுக்கு கூட பணம் இன்றி வறுமையில் வாடும் குடும்பம்…
நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்களை வாக்களிக்க வேண்டாம் என அச்சுறுத்தி பெற்றோல் குண்டு வீச்சு இடம் பெற்றுள்ளது….
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள மலசல கூடங்கள் துப்பரவு இல்லாத நிலை காணப்படுகின்றதுடன், அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் தெரியவருகிறது. தண்ணீர்…
துன்னாலை கிழக்கு முனியப்பர் கோயில் அடி பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, …
கல்வி பொதுத் தராதரப் பரீட்சை எதிர்வரும் 2ம் திகதி முதல் 14ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் பரீட்சை நாடு…