Tue. Apr 30th, 2024

செய்திகள்

பேஸ்புக் பாவனையாளர்கள் கவனம் 

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிவுற்ற காலத்தின் பின்னர் பேஸ்புக்குகளில் தேர்தல் தொடர்பான ஆதரவுகள் மற்றும் விமர்சனங்களை பதிவு செய்பவர்களையும்  அப்பதிவுகளை…

தேர்தல் சட்டங்களை மீறிய 83 பேர் இதுவரை கைது

தேர்தல் சட்டங்களை மீறிய வழக்கில் நாடு முழுவதும் இதுவரை 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஜனாதிபதித் தேர்தல்…

கமலின் அடுத்த படம் வெயிடுவதில் வடிவேலால் சிக்கல்

இந்தியன் 2 பாகம் நடித்த பிறகு கமல் நடிக்கும் அடுத்த படத்திற்குத் தலைவன் இருக்கிறான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  ஆனால் இதன்…

நாளை முதல் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் 

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. ராசிகண்ணா, நிவேதா, பொத்துராஜ்…

நெல்லியடி நகரப்பகுதியில் கான் வாய்க்கால் கழிவுகள் அகற்றாததால் நுளம்பு தாக்கம்

நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள காண் வாய்க்கால்களில்  கழிவுகள் அகற்றாததால் வாய்க்கால்களில் இருந்து நுளம்புகள் வெளியேறுவதால் வியாபாரிகள் பொதுமக்கள் நுளம்பு தாக்கத்திற்கு…

மகாஜனாக் கல்லூரி  மாணவி சானு இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் குவியும் பாராட்டுக்கள்

இலங்கை மகளிர் தேசிய கால்பந்தாட்ட  அணியில் விளையாடுவதற்காக மகாஜனக் கல்லூரியின் மாணவி பாஸ்கரன் சானு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள…

தேர்தல் அமைதி காலத்தை மீறுவது சிறை தண்டனைக்குரிய குற்றம்

தற்பொழுது அமுலில் உள்ள ‘அமைதியான காலத்தில்’ தேர்தல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக இந்த சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று…

விக்டோரியா கல்லூரியின் பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது யாழ் இந்து பி அணி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட்  சங்கம் நடாத்தும் 13 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கிரிக்கெட் தொடரில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி இனிங்ஸ்…

இலங்கையின் முதலாவது மெழுகு சிலை அருங்காட்சியகம் ஜனாதிபதியின் சொந்த ஊரில் திறப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (12) பொலநறுவையில் பண்டைய தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் மெழுகு சிலை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இலங்கையின்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்