Fri. May 17th, 2024

பேஸ்புக் பாவனையாளர்கள் கவனம் 

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிவுற்ற காலத்தின் பின்னர் பேஸ்புக்குகளில் தேர்தல் தொடர்பான ஆதரவுகள் மற்றும் விமர்சனங்களை பதிவு செய்பவர்களையும்  அப்பதிவுகளை வேறு பேஸ்புக்குகளில்  பகிர்ந்து கொள்பவர்களையும் சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்