நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த நான்கு திருடர்கள் கைது
யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்து இரைக்கும் இயந்திரங்களை திருடிவந்த 04.திருடர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் குறித்த திருடர்களிடமிருந்து 4 நீர் இறைக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன மேலும் நான்கு திருடர்களும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்