Fri. May 17th, 2024

தபால் மூலவாக்குகளின் முதல் முடிவு இன்னும் சில நேரத்தில்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் தற்போது வேகமாக இடம்பெற்றுவருகின்றன. இந்தநிலையில் தபால் மூல வாக்குகளின் முதலாவது பெறுபேற்றை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த வாக்கு எண்ணும் பணிகள் இன்று மாலை 5.15 அளவில் ஆரம்பமாகி தகோடர்ந்து இடம்பெற்று வருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்