Fri. May 17th, 2024

தேர்தல் சுவரொட்டி ஒட்டவிருந்த 3 பேர் நெல்லியடியில் கைது

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை குழு வேட்ப்பாளர் சந்திரகுமார் அவர்களின் சுவரொட்டிகள் ஒட்டுவதற்காக நெல்லியடி நகரில் வைத்திருந்ததாக நெல்லியடி பகுதியைச் சேர்ந்த மூன்றுபேரை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளார்கள். நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட உள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்