Thu. May 2nd, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

அவசர புற்றுநோய் மருந்துகளை வாங்க 100 கோடி ரூபாவை ஒதுக்கிய திறைசேரி

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இலங்கையின் முதன்மையான மருத்துவமனையான மகரகம அபேக்ஷா மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்வதற்காக சுகாதார மற்றும் சுதேச…

மனிதவள மேம்பாட்டு தரப்படுத்தலில் இலங்கை 71 ஆவது இடம்

கொலம்பியாவின் போகோட்டாவில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) வெளியிட்டுள்ள 2019 மனித மேம்பாட்டு அறிக்கையில் இலங்கை 71 வது…

வடமராட்சியில் வசித்து வரும் மாவீரா் குடும்பம் வாழ்வாதார உதவி கோரல்

  வடமராட்சி பிரதேசத்தில் வசித்து வரும் மாவீரா் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் குறிந்த குடும்பத்தில் நான்கு…

நள்ளிரவு முதல் நாட்டு மற்றும் சம்பா அரிசிகளின் விலை குறைவு

இன்று முதல் நாட்டு மற்றும் சம்பா அரிசிகளின் சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பெரிய அளவிலான அரிசி…

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரவுள்ள மஹாவம்சம், பௌத்தத்தை பரப்ப புது முயற்சி

கிமு 600 முதல் இலங்கையின் வரலாற்றுடன் தொடர்புடைய மகாவம்ச எனும் நூல் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது. பண்பாட்டு…

மைத்திரிக்கு ஆப்படித்த உச்சநீதிமன்றம் , மே 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

றோயல் பார்க் கொலை வழக்கின் குற்றவாளி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட…

இருபாலையில் சிறுமியை கடத்தி வன்புணர்வு செய்த இருவரை அடையாளம் காட்டிய சிறுமியின் நண்பர்

இருபாலையில் கடந்த மாதம் 15ஆம் திகதி 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட…

வல்வெட்டிதுறை நகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

10 12 2019 இன்று வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது….

ஜனாதிபதியின் நெருங்கிய சகாக்கள் என கூறி மோசடியில் ஈடுபட்டிருந்த இருவர் கைது!

ஜனாதிபதி கோட்டபாய பெயரை பயன்படுத்தி அரச வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு…

900 ஏக்கர் மரக்கறி செய்கை முற்றாக அழிவு! தலையில் இடி விழுந்த நிலையில் விவசாயிகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் சுமார் 900 ஏக்கர் மரக்கறி செய்கை அழிவடைந்துள்ளது. இதனால் பல நூற்றுக்கணக்கான…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்