Thu. May 2nd, 2024

நள்ளிரவு முதல் நாட்டு மற்றும் சம்பா அரிசிகளின் விலை குறைவு

இன்று முதல் நாட்டு மற்றும் சம்பா அரிசிகளின் சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது பெரிய அளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்களுடன் ஜனாதிபதி செயலாகத்தால் ´கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் மூலம் இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

இதனால், ஒரு கிலோ நாடு அரிசி ரூ .98 ஆகவும், ஒரு கிலோ சம்பா அரிசி ரூ .98 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பண்டிகைக்காலத்தில் எந்த வித தட்டுப்பாடும் இல்லாமல் அரிசி கிடைக்க ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்