Fri. May 17th, 2024

தொள்ளாயிரத்தை தாண்டிய கோரோனோ தொற்று எண்ணிக்கை

மேலும் 22 பேர் கொரோனா தொற்றாளராக இனம்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
915 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்