வடமராட்சியில் வசித்து வரும் மாவீரா் குடும்பம் வாழ்வாதார உதவி கோரல்
வடமராட்சி பிரதேசத்தில் வசித்து வரும் மாவீரா் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் குறிந்த குடும்பத்தில் நான்கு அங்கத்தவர்கள் உள்ளனர்
யுத்த காலத்தில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வசித்து வந்தனர் கணவர் நீண்ட காலப் போராளி பின்னர் விலகி திருமணம் செய்து கொண்டார்
இறுதி யுத்தத்தின் போது பழைய போராளிகளை மீண்டும் இணையுமாறு கோரியிருந்தனர் அதற்கு அமைவாக மீண்டும் இணைத்து 2008 ம் வன்னியில் இடம் பெற்ற யுத்ததில் உயிரிழந்துள்ளார்
தாயார் கூலி வேலை செய்து குடும்பத்தை வழி நடத்தி வருகின்றார் ஒரு பிள்ளையின் கல்வி செலவுக்கும் வாழ்வாதார உதவி செய்யுமாறு கோரியுள்ளனர் கருணையுளளம் கொண்டவர்கள் உதவி செய்ய முன்வருங்கள்